என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![கொளத்தூர் அருகே மது பாட்டில் விற்ற சைக்கிள் கடை உரிமையாளர் கைது கொளத்தூர் அருகே மது பாட்டில் விற்ற சைக்கிள் கடை உரிமையாளர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/10/05/1772118-8-madhu-sales.jpg)
X
கொளத்தூர் அருகே மது பாட்டில் விற்ற சைக்கிள் கடை உரிமையாளர் கைது
By
மாலை மலர்5 Oct 2022 10:31 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- காவேரிபுரம் பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார்.
- இவரது சைக்கிள் கடையில் மது பாட்டில் விற்பனை செய்வதாக கொளத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள காவேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 47). இவர் காவேரிபுரம் பகுதியில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது சைக்கிள் கடையில் மது பாட்டில் விற்பனை செய்வதாக கொளத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து கொளத்தூர் போலீசார், கோபால் சைக்கிள் கடையில் சென்று சோதனை செய்ததில், அவர் மறைத்து வைத்து மதுபாட்டில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 97 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)