search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்பாக்கத்தில் தேசிய அளவிலான ஆண்-பெண் பேட்மிண்டன் போட்டி- மும்பை அணிகள் முதலிடம்

    • 8 மாநிலங்களை சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.
    • வின்னர் கோப்பையை முதலாவதாக மும்பை-அஜந்தா அணியினர் பெற்றனர்.

    மாமல்லபுரம்:

    தேசிய அளவிலான அணுசக்திதுறை ஊழியர்களின் ஆண்-பெண் "அட்டாமிக் பேட்மிண்டன்" போட்டி கல்பாக்கம் நகரியத்தின் நெஸ்கோ உள்விளையாட்டு அரங்கத்தில் 5 நாட்கள் நடைபெற்றது. இதில் 8 மாநிலங்களை சேர்ந்த அணியினர் பங்கேற்றனர்.

    வின்னர் கோப்பையை முதலாவதாக மும்பை-அஜந்தா அணியினர் பெற்றனர். இரண்டாம் இடத்தை கல்பாக்கம் இராமேஸ்வரம் அணியினர் பெற்றனர். பெண்கள் பிரிவில் மும்பை அணியினர் வெற்றி பெற்றனர். கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் எஸ்.பி.ஷெல்கே வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்.

    Next Story
    ×