search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி காவலாளி சாவு
    X

    வாகனம் மோதி காவலாளி சாவு

    • அங்கமுத்து நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • சம்பவத்தன்று நாமக்கல்-சேலம் சாலையில் நடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஜங்கலாபுரத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (73), இவரது மனைவி சர்மிளா, மகன் சக்திவேல். அங்கமுத்து நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று நாமக்கல்-சேலம் சாலையில் நடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கமுத்து இறந்துவிட்டார்.

    Next Story
    ×