search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே  முழு கொள்ளளவை எட்டியது நாகல்குளம்
    X

    முழு கொள்ளளவை எட்டிய நாகல்குளம்.

    பாவூர்சத்திரம் அருகே முழு கொள்ளளவை எட்டியது நாகல்குளம்

    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.
    • பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தென்காசியை அடுத்துள்ள பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரத்தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் பாவூர்சத்திரம் அடுத்துள்ள நாகல் குளத்தில் தண்ணீர் வந்து நிரம்பியதால் முழு கொள்ளளவை எட்டி ரம்மியமாக காட்சி அளித்து வருகிறது. நாகல்குளம் மூலம் பாசன வசதி பெறும் விவசாய நிலங்களை சார்ந்த விவசாயிகள் அப்பகுதியில் வேளாண்மை பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×