search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதாந்திர பராமரிப்பு பணி-கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் நாளை மின்தடை
    X

    மாதாந்திர பராமரிப்பு பணி-கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் நாளை மின்தடை

    • அம்பை, கடையம், கரிசல்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • சேரன்மகாதேவி பகுதிகளில் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் வினியோக செயற் பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    மின்தடை

    கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட அம்பை, கடையம், கரிசல்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சில இடங்களில் மின்தடை ஏற்படும்.

    ஆழ்வான் துலுக்கப் பட்டி,ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனை யங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை ஆகிய இடங்களில் மின்வினி யோகம் இருக்காது.

    வீரவநல்லூர் பகுதிக்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்க சமுத்திரம், திருப்புடை மருதூர், கூனியூர், காருக்குறிச்சி, அத்தாள நல்லூர், ரெட்டியார்புரம் ஆகிய இடங்களிலும், அம்பாச முத்திரம், ஊர்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்ம தேசம், பள்ளக்கால், அடைச் சாணி, அகஸ்தி யர்பட்டி ஆகிய இடங்களிலும் மின்தடை ஏற்படும்.

    மேலும் மணிமுத்தாறு பகுதியில் ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், கடையம் பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதா புரம், மயிலபுரம், வெய்க்காலிப் பட்டி, மேட்டூர், கரிசல் பட்டி, பிள்ளைகுளம், காணியாளர் குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணி யங்குளம், சுப்பிரமணியபுரம், சடையான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவன் நல்லூர், காடுவெட்டி, சேரன்மகாதேவி, கரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×