search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால் வியாபாரி தற்கொலை
    X

    கோப்பு படம்

    பால் வியாபாரி தற்கொலை

    • தேனி அருகே பால் வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.


    தேனி:

    தேனி அருகே பத்ரகாளிபுரத்தை சேர்ந்தவர் கதிரேசன்(52). பால் வியாபாரி. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் அரளிவிதையை அரைத்து குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×