பள்ளியில் முப்பெரும் விழா

நிம்மேலி நெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
முப்பெரும் விழா நடந்தது.
முப்பெரும் விழா நடந்தது.
Published on

சீர்காழி:

சீர்காழி ஒன்றியம் நிம்மேலி நெப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா விளையாட்டு விழா மற்றும் மரக்கன்று நடும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவில் வட்டார கல்வி அலுவலர் பூங்குழலி தலைமை வகித்தார்.

வட்டார கல்வி அலுவலர் நாகராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் துரைராஜ், வட்டார வளமைய மேற்பார்-வையாளர் கா. ஜெய்சங்கர், பள்ளியின் சண்முகவேல், பள்ளி மேலாண்மை

குழு தலைவர் தேவி, வார்டு உறுப்பினர்கள் சுஜாதா, சத்யா, ராமு வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டாலின் வரவேற்-புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியினை ஆசிரியர் சீனிவாசன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிகளை ஆங்கில ஆசிரியர் செல்வராஜ் ஒருங்கணத்து வழங்கினர்.

கலை நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் அமுதா, வேதநாயகம், கனிமொழி, ச.பாலகுமாரி ஆகியோர் வழங்கினர். விளையாட்டு நிகழ்ச்சிகளை சிறப்பு ஆசிரியர்கள் சாமிநாதன், ராஜா, சத்துணவு

 அமைப்பாளர் பரணிதேவி ஆகி-யோர் வழிநடத்த இறுதியில் அறி-வியல் ஆசிரியர் சரவணன் நன்றியுரை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com