பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு

மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மல வேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புகின்றனர்.ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.
பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
Published on

பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு

X

Maalai Malar
www.maalaimalar.com