என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நகைக்கடை ஊழியரிடம் வழிப்பறி
Byமாலை மலர்7 Aug 2022 9:15 AM GMT
- நகைக்கடை ஊழியரிடம் வழிப்பறி செய்யப்பட்டது.
- கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
மதுரை
மதுரை புட்டு தோப்பு சொக்கன்பட்டறை தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 45). இவர் அங்குள்ள நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பாண்டியராஜன் தூத்துக்குடியில் இருந்து 6 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு நள்ளிரவில் மதுரைக்கு திரும்பினார்.
அவர் புட்டுத்தோப்பு மெயின் ரோடு ஒயின்ஷாப் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுதொடர்பாக பாண்டியராஜன் கரிமேடு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X