என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கண்டன ஆர்ப்பாட்டம்
- வாடிப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இந்த கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் செல்லக்கண்ணு தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு பூர்வீக மக்கள் விடுதலை கட்சி சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளியில் தண்ணீர் குடித்ததற்கு தாழ்த்தப்பட்ட மாணவன்ஆசிரியரால் அடித்துக் கொல்லப்ப ட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இரங்கல் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் செல்லக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தங்கமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வடக்கு மாவட்ட நிர்வாகி கணபதி, சி.பி.எம்.எல். மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பழனிக்குமார் வரவேற்றார். இதில் ஆதி தமிழர் ஜனநாயக தொழிலாளர்கள் பொது நல சங்க துணை செயலாளர் மகாலட்சுமி, தலைவர் முத்துராணி, பொருளாளர் விமலா, ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் பரமன், நகர செயலாளர் பட்டைசேகர், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய துணைச் செயலாளர் யுவராஜ், பேரூர் துணைச் செயலாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்