என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![நண்பரை பார்க்க சென்றவர் மாயம் நண்பரை பார்க்க சென்றவர் மாயம்](https://media.maalaimalar.com/h-upload/2022/06/24/1718019-mdu-10.jpg)
X
முத்துகிருஷ்ணன்
நண்பரை பார்க்க சென்றவர் மாயம்
By
மாலை மலர்24 Jun 2022 8:51 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நண்பரை பார்க்க சென்றவர் மாயமானார்.
- இவர்களுக்கு 23 வயதில் மகளும், 20 வயதில் மகனும் உள்ளனர்.
மதுரை
மதுரை பி.பி.சாவடி பல்லவன் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 48). இவரது மனைவி மீனாட்சி (42). இவர்களுக்கு 23 வயதில் மகளும், 20 வயதில் மகனும் உள்ளனர். கடந்த மாதம் 5-ந் தேதி முத்துகிருஷ்ணன், தஞ்சாவூர் பூண்டி சர்ச் பகுதியில் உள்ள தனது நண்பர் ஜோசப் சகாயராஜை பார்க்கப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். 2 நாள் கழித்து அவர், மனைவியிடம் பேசினார்.
அதன்பிறகு முத்துகிருஷ்ணனின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுவிட்டது. அவரது நண்பரின் செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மனைவி மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தண்டீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)