search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மாணவி தேர்வு மைய ஒதுக்கீட்டில் குளறுபடி
    X

    மதுரை மாணவி தேர்வு மைய ஒதுக்கீட்டில் குளறுபடி

    • மதுரை மாணவி தேர்வு மைய ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.
    • தமிழகம் முழுவதும் யு.ஜி.சி. நுழைவுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    மதுரை

    தமிழகம் முழுவதும் யு.ஜி.சி. நுழைவுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக மதுரையில் இருந்து ஒரு மாணவி விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு காலை நேரத்தில் ஒரு கடிதம் வந்தது. அதில் அந்தப் மாணவிக்கு மதுரையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அவருக்கு மாலை நேரத்தில் நுழைவுச்சீட்டு வந்தது. அதில் உங்களுக்கு கன்னியாகுமரியில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது தொடர்பாக

    Next Story
    ×