search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு கூட்டம்
    X

    நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு கூட்டம்

    • உசிலம்பட்டியில் நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு கூட்டம் நடந்தது.
    • இதில் முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாதாந்திர கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமிழ்செல்வி, மாவட்ட செயலாளர் திருலோகநாதன், உசிலம்பட்டி நகர தலைவர் பெரியமாயதேவர், நகர செயலாளர் சுருளி, ஏழுமலை ரத்தினம், சேடப்பட்டி ஒன்றியம் மகளிரணி முத்துலட்சுமி, கல்லுப்பட்டி ஒன்றியம் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் மதிவாணன், மாயன், மலைச்சாமி, அன்பு, ரவி, முத்துமணி, சுருளிவேல், வினோத், பிரதாப், சித்தன், பாலமுருகன், கலைசெல்வன், தங்கபாண்டியன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×