13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்

மதுரையில் 13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள். ஆனையூர் துணைமின் நிலையத்தில் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
13-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்
Published on

மதுரை

ஆனையூர் துணைமின் நிலையத்தில் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக பாலமேடு மெயின்ரோடு, சொக்கலிங்க நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, பெரியார் நகர், அசோக்நகர், புது விளாங்குடி, கூடல்நகர், ஆர்.எம்.எஸ். காலனி, சொக்கநாதபுரம், ராஜ் நகர், பாத்திமா கல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்திநகர், துளசிவீதி, திண்டுக்கல் மெயின்ரோடு, விஸ்தாரா குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல் குளம், வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாக்குடி பிரிவு, லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com