search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்
    X

    குமாரபாளையத்தில் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்

    • வைகுண்ட ஏகாதசி விழாவில் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெறுவது வழக்கம்.
    • பக்தர்களுக்கு வழங்குவதற்காக 10 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குமாரபாளையம்:

    வைகுண்ட ஏகாதசி விழாவில் பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெறுவது வழக்கம். வருகிற ஜனவரி மாதம் 2-ம் தேதி வைகுண்ட ஏகாதசி என்பதால், குமாரபாளையம் விட்டலபுரி பாண்டு ரங்கர் கோவிலில் சொர்க்கவாசல் விழா நடைபெறுவதை யொட்டி பக்தர்களுக்கு வழங்குவதற்காக 10 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணி யில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவில் வளாகம்

    முழுவதும் தூய்மை படுத்தப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டுள்ளது. அக்ர ஹாரம் லட்சுமிநாரா யண சுவாமி கோவில், ராமர் கோவில் ஆகிய கோவில்க ளிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    Next Story
    ×