என் மலர்
உள்ளூர் செய்திகள்

விளக்கு பூஜை நடந்தது.
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் விளக்கு பூஜை
- கும்பகோணத்தில் பிரசித்திபெற்ற மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது.
- உலக நலன் வேண்டி விளக்கு பூஜை நடந்தது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் உள்ள பிரசித்திபெற்ற மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை யொட்டி உலக நலன் வேண்டியும், நாடு செழிக்கவும், உலக அமைதி நிலவவும், உலக மக்கள் அனைவரும் உயர்ந்த ஞானம், உயர்ந்த அறிவு, சந்தோசம் பெற வேண்டி விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Next Story






