என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புகளூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அதிகாரி ஆய்வு
Byமாலை மலர்3 Nov 2023 6:44 AM GMT
- கரூர் மாவட்டம் புகளூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட அதிகாரி ஆய்வு
- வீரர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்தார்.
வேலாயதம்பாளையம்
கரூர் மாவட்டம் புகளூர் தீயணைப்பு நிலையத்தில் கரூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வடிவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடந்த ஒரு வருடங்களில் புகளூர் தீயணைப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மீட்பு பணிகள், தீயணைப்பு பணிகள், துணை மீட்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்த பதிவுகள் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார். அதேபோல் தீயணைப்பு வாகனத்தின் தன்மை, தீயணைப்பதற்கு பயன்படுத்தப்படும் குழாயின் தன்மை, ஒத்திகை பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் பொருட்களின் தன்மை மற்றும் தீயணைப்பு வீரர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் சரவணன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X