search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்
    X

    ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்

    • ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன
    • கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அப்பகுதியில் கடைகள் கட்டப்பட்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 3 கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

    Next Story
    ×