search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி
    X

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டது
    • வன்முறைகளை எதிர்க்கும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை கடைபிடிக்கும் பொருட்டும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உறுதிமொழி ஏற்புக் கூட்டம் நடைபெற்றது

    கரூர்,

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. வன்முறைகளை எதிர்க்கும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை கடைபிடிக்கும் பொருட்டும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உறுதிமொழி ஏற்புக் கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் துணைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளர்கள் அசோகன், முத்துராமன், மேலாளர் வெங்கடேசன், காவல் ஆய்வாளர் வைத்தியநாதன் மற்றும் விழிப்புணர்வு அதிகாரி, மாதேஸ்வரன், துணை மேலாளர் (பாதுகாப்பு), சங்கிலிராஜன், துணை மேலாளர் (பாதுகாப்பு) ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து எடுத்துக் கொண்டனர்.

    Next Story
    ×