search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துாய்மை இந்தியா திட்ட உறுமொழி ஏற்பு
    X

    துாய்மை இந்தியா திட்ட உறுமொழி ஏற்பு

    • துாய்மை இந்தியா திட்ட உறுமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது
    • கரூர் ரயில்வே நிலையத்தில் ஏற்பாடு செய்தனர்

    கரூர்:

    கரூர் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ராஜராஜன் தலைமையில், ரயில் நிலைய வளாகத்தை தூய்மையாக வைத்திருப்பது, பயணிகளுக்கு துாய்மை திட்டம் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஸ்டேஷன் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பிறகு, ரயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், முதன்மை சுகாதார ஆய் வாளர் சாந்தி, ரயில்வே பாதுகாப்புப் படை

    Next Story
    ×