search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி வரவேற்றார்.
    • பள்ளி தாளாளர் தில்லை செல்வம் தலைமை தாங்கினார்.

    நாகர்கோவில்:

    மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் இந்திய குழந்தை மருத்துவ குழுமம், தமிழக மாநில பிரிவு சார்பில் நடைபெற்ற பள்ளிகளில் ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் தில்லை செல்வம் தலைமை தாங்கினார். 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி வரவேற்றார். இதில் இயக்கு நர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தனர்.

    இதில் டாக்டர்கள் சுரேஷ் பாலன், கோபால சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்க ளுக்கு தேவை யான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள், ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகள் மற்றும் துரித உணவு வகையின் தீமைகள், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியனர். மாணவி அமிர்தா நன்றி கூறினார்.

    Next Story
    ×