search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பார்வதிபுரம் ஈடன்ஸ் பல் மருத்துவமனையில் நவீன இம்ப்ளான்ட் சிகிச்சை
    X

    பார்வதிபுரம் ஈடன்ஸ் பல் மருத்துவமனையில் நவீன இம்ப்ளான்ட் சிகிச்சை

    • விவரங்களுக்கு செல்போன் எண்: 94435 58594, www.edensdental.in தொடர்பு கொள்ளலாம்.
    • வேலைக்கு செல்பவர்களுக்கு பல் சிகிச்சை செய்து கொள்ள நேரம் கிடைப்பது மிகவும் கடினமான விஷயம்.

    நாகர்கோவில் :

    பார்வதிபுரம் ஈடன்ஸ் பல் மருத்துவமனையில் உலகதரத் தில் இம்ப்ளான்ட் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தினக்ஸ்குமார் கூறியதாவது:-

    எங்கள் மருத்துவமனையில் உலக அளவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உலகதரத்திலான இம்ப்ளான்ட் பற்கள் பொருத்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அதாவது ஒரு இடத்தில் பல் எடுத்தால், அந்த இடத் தில் முடிந்த அளவு சீக்கிரமாக பல் கட்டுவது நல்லது. இன்றைய கால சூழலில் வேலைக்கு செல்பவர்களுக்கு பல் சிகிச்சை செய்து கொள்ள நேரம் கிடைப்பது மிகவும் கடினமான விஷயம்.

    அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்த இம்ப்ளான்ட் சிகிச்சை விளங்குகிறது. ஒரு பல் இல்லா இடத்தில் நிரந்தர பல் கட்டுவதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அருகில் உள்ள பற்களோடு சேர்த்து இல்லாத பல்லை கட்டுவது, மற்றொன்று பல் இல்லாத இடத்தில் இம்ப் ளான்டை வைத்து அதன் மீது பற்களை பொருத்துவது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இம்ப்ளான்ட் பொருத்திய பின் 4 முதல் 6 மாதங்கள் கழித்து தான் பல் கட்ட முடியும். ஆனால் இன்றைய புதிய வகை இம்ப்ளான்டு நவீன சிகிச்சை முறைகள் மற்றும் நவீன உபகரணங்கள் ஆகியவற்றால் இம்ப்ளான்ட் சிகிச்சை அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ளாகவே பல் கட்டிவிடலாம். இந்த சிகிச்சை முறை எவ்வித சிரமமும் இல்லாமல் செய்யலாம். மேலும் அன்னபிளவு சம்பந்தமான அறுவை சிகிச்சைக்கு இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. இதனால் வெளிநாட்டவரும் எங்களது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் விவரங்களுக்கு செல்போன் எண்: 94435 58594, www.edensdental.in தொடர்பு கொள்ளலாம்.

    Next Story
    ×