search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளப்புறம் ஊராட்சி பகுதியில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள்
    X

    குளப்புறம் ஊராட்சி பகுதியில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகள்

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • சிவன்கோவில் கொடூர்குளம் நல்லதங்காடு சாலை, கல்வெட்டான் குழி குருசடி சாலை பணிகள் நடைபெற உள்ளது.

    களியக்காவிளை :

    களியக்காவிளை அருகே முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குளப்புறம் கிராம ஊராட்சியில் முதல்-அமைச்சர் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் சிவன்கோவில் கொடூர்குளம் நல்லதங்காடு சாலை, கல்வெட்டான் குழி குருசடி சாலை பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., குளப்பு றம் ஊராட்சி தலைவர் மனோன்மணி, மாவட்ட கவுன்சிலர் லூயிசாள், ஒன்றிய கவுன்சிலர் கலா, ஊராட்சி துணை தலைவர் வினு, முஞ்சிறை மேற்கு ஒன்றிய செயலாளர் றாபி, வார்டு உறுப்பினர்கள் ஞானசுந்தரி, லைலா, ஜெயராணி, றீனா, அல்போன்சா, ஜெபகுமார், அனில் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×