search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று பெரியார் சிலைக்கு மாலை
    X

    நாகர்கோவிலில் இன்று பெரியார் சிலைக்கு மாலை

    • பெரியார் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்

    நாகர்கோவில்:

    பெரியார் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சி யினர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்கள்.

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளரும் மேயருமான மகேஷ் தலை மையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் பட்டது.

    முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், மாநகர செயலாளர் ஆனந்த், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், ஒன்றிய செயலாளர் மதிய ழகன், சுரேந்திர குமார், பாபு, செல்வன், மாணவரணி அமைப்பாளர் சதாசிவம், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ.என்.சங்கர் மாநகராட்சி கவுன்சிலர் கலாராணி, நாகர்கோவில் மாநகர துணை செயலாளர் வேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. சார்பில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்கள்.

    முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாநகராட்சி கவுன்சிலர் அக்‌ஷ்யா கண்ணன், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், நிர்வாகிகள் ஜெயகோபால், சகாயராஜ் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

    திராவிட கழகம் சார் பில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலை மையில் மாலை அணி வித்து மரியாதை செலுத் தப்பட்டது. மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன், நிர்வாகி கள் சிவதானு, நல்லபெரு மாள், பொன்னூ ராஜன், இந்திராமணி, ராஜூலால், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×