search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மேற்கு மாவட்ட சார்பில் தக்கலையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு
    X

    குமரி மேற்கு மாவட்ட சார்பில் தக்கலையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • திருமலையாண்டி பிள்ளை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    மார்த்தாண்டம் :

    அ.தி.மு.க.வின் 52 -வது ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜாண் தங்கம் தலைமையில் தக்கலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சிவ.குற்றாலம், இணை செயலாளர் மேரி கமலாபாய், துணைச் செயலாளர்கள் அல்போன்சாள், கே.ஏ.சலாம், பொருளாளர் சில்வெஸ்டர், ஒன்றிய செயலாளர்கள் ஜீன்ஸ், கடையால் மணி, மாவட்ட அணி செயலாளர்கள் வக்கீல் அருள் பிரகாஷ் சிங், மகாஜி செல்வகுமார், ஜாண், யூஜின், விஜயகுமார், காசிராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் சக்கீர் உசேன், அம்பலகடை பாபு மற்றும் நிர்வாகிகள் முருகன், திருமலையாண்டி பிள்ளை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×