search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே கைதக்குழியில் ரூ.15 லட்சம் செலவில் பாலம்
    X

    களியக்காவிளை அருகே கைதக்குழியில் ரூ.15 லட்சம் செலவில் பாலம்

    • விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்

    மார்த்தாண்டம் :

    களியக்காவிளை பேரூராட்சிட்பட்ட 9-வது வார்டு கைதக்குழியில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலி ருந்து ரூ.15 லட்சம் செலவில் பாலம் கட்டி முடிக்கப்ப ட்டது. இதனை விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்.

    களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் பினு லால்சிங், அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்னகுமார், வட்டார தலைவர் ரவி சங்கர், பேரூராட்சி காங்கி ரஸ் கமிட்டி தலைவர் பென்னட், வார்டு உறுப்பினர்கள் ஜெயகலா, விஜயா, சுசீலா, ரிபாய், தாஸ் உட்பட கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்துகொண்ட னர்.

    Next Story
    ×