search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில், பூதப்பாண்டி பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம் 

    நாகர்கோவில், பூதப்பாண்டி பகுதியில் நாளை மின்தடை

    • மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில், வல்லன் குமாரன்விளை, தடிக்கா ரன்கோணம், வடசேரி மற்றும் ஆசாரிபள்ளம் உப மின் நிலையங்களிலும், அதனை சார்ந்துள்ள பகுதிகளிலும் நாளை (21-ந் தேதி) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக பெருவிளை, சுங்கான்கடை, வடசேரி, கிருஷ்ணன் கோவில், எம்.எஸ்.ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட்டு ரோடு, கே.பி. ரோடு, பால் பண்ணை, நேசமணி நகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதி புரம், அனந்த நாடார்குடி. புத்தேரி, இறச்சக்குளம், பூதப்பாண்டி, கீரிப்பாறை, தடிக்கா ரன்கோணம், மாறாமலை, பால்குளம், அவ்வை யாரம்மன் கோவில், கனகமூலம் குடியிருப்பு, சீதப்பால், கடுக்கரை, காட்டுபுதூர், அருமநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×