search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்
    X

    நாமக்கல்லில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ – ஜியோ அமைப்பின்சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    நாமக்கல்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சம்பள முரன்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ – ஜியோ அமைப்பின்சார்பில், நாமக்கல் பார்க் ரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×