என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் ஆய்வு
- சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் பழைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை பார்வையிட்டு பணிகளை விரைவாக முடித்திட அறிவுறுத்தினார்.
- மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடையும் முறையில் பணியாற்ற வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆலோசனைகள் வழங்கினார்.
செய்துங்கநல்லூர்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவு கட்டுமான பணிகளை ஆய்வு செய்து சட்ட விதிக ளுக்கு உட்பட்டு பணியினை சிறப்பாக செய்திட பொறி யாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் பழைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை பார்வை யிட்டு பணிகளை விரை வாக முடித்திட அறிவுறுத்தி னார். கட்டிடத்தினை நோயா ளிகளின் பயன் பாட்டிற்கு முறையாக பயன்படுத்தவும் அறிவுறுத்தி னார்.
மேலும் சுகாதார நிலையத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். அப்பொழுது தாய்சேய் நல சேவைகளை திறம்பட செய்தி டவும், சுகப் பிரசவ ங்களை அதிகரிக்க வும், ரத்தசோகை உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு அயன் சுக்ரோஸ் சிகிச்சை முறையாக வழங்கிடவும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடையும் முறையில் பணியாற்றவும் ஆலோ சனைகள் வழங்கினார்.
இந்த ஆய்வில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன், நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், உதவி திட்ட மேலாளர் டாக்டர் பொன் பத்மநாபன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணஜோதி, துணை இயக்குனர் சுகாதார பணிகள் நேர்முக உதவி
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்