என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விக்கிரவாண்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- விக்கிரவாண்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர் .
விழுப்புரம்.
விக்கிரவாண்டி பேரூராட்சியில் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பஸ் நிலையத்தில் நடந்த பேரணியை பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் , துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி மீண்டும் மஞ்சள்பை கோஷத்தை எழுப்பியபடி,பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி சென்றனர் .
முன்னதாக பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதி மொழியை அனைவரும் ஏற்றனர் . பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை ,துணை சேர்மன் பாலாஜி, சப்–இன்ஸ்பெக்டர் ஆம்ஸ்டிராங், சுகாதார ஆய்வாளர் பிருத்திவிராஜ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனந்தி, சுதா, வீரவேல், சுரேஷ், வர்த்தகர் சங்க செயலாளர் ஜியாவுதீன் , பொருளாளர் சாதிக் பாட்ஷா. துணை தலைவர் சர்புதீன் உட்பட பலர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்