என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிருஷ்ணகிரியில் 2 இளம்பெண்கள் மாயம்
Byமாலை மலர்11 Jan 2023 10:30 AM GMT
- 9-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய வேதவல்லி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
- தாய் ரஞ்சிதா கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகர் இரண்டாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் வேதவல்லி (வயது 22).
கடந்த 9-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய வேதவல்லி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.
இது குறித்து அவரது தாய் ரஞ்சிதா கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி வி.ஐ.பி. நகர் இரண்டாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் அபிநயா (வயது 21).
நேற்று வீட்டை விட்டு வெளியேறிய அபிநயா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்க வில்லை.
இது குறித்து அவரது தந்தை ஞானசேகரன் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X