search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி மாயம் கணவர் புகார்
    X

    மனைவி மாயம் கணவர் புகார்

    • ஹபிபுனிஷா வயிற்று வலி காரணமாக புதுவை ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கடந்த 10-ந்தேதி சென்றார்.
    • இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு காணாமல் போன ஹபிபுனிஷாவை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அவுலியா நகர் பனங்காட்டுத் தெருவை சேர்ந்தவர் சையத் முகமத் மனைவி ஹபிபுனிஷா (வயது 22). வயிற்று வலி காரணமாக புதுவை ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கடந்த 10-ந்தேதி சென்றார். இதுவரை வீடு திரும்ப வில்லை. இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு காணாமல் போன ஹபிபுனிஷாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×