search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணத்தில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    கும்பகோணத்தில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

    • வருகிற 21-ந் தேதி காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து தங் களது குறைகளை தெரிவித்து பயனடையலாம்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணம் சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நடை பெற உள்ளது.

    இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். எனவே கும்ப கோணம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து தங் களது குறைகளை தெரிவித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×