என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய செயலி மூலம் நாளை முதல் விடுப்பு எடுக்க வசதி
Byமாலை மலர்31 Oct 2022 7:30 AM GMT
- அனைத்து பிரிவு நிர்வாக பணியாளர், மேற்பார்வையாளர், அலுவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு வசதியாக தமிழக அரசு மொபைல் செயலி அறிமுகம் செய்தது.
- 1-ந்தேதி முதல் பிரிவு பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று விடுமுறை எடுத்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் கோட்ட போக்குவரத்து தலைமை அலுவலக அனைத்து பிரிவு நிர்வாக பணியாளர், மேற்பார்வையாளர், அலுவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு வசதியாக தமிழக அரசு மொபைல் செயலி அறிமுகம் செய்தது. இவர்கள் கடந்த 1-ந்தேதி முதல் பிரிவு பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று விடுமுறை எடுத்து வருகின்றனர். தலைமை அலுவலக மத்திய பணிமனை தொழில் நுட்ப பணியாளர், பாதுகாவலர், மேற்பார்வையாளர், பிரிவு அலுவலர்கள் இம்முறையில் நாளை முதல் (1-ந்தேதி) விடுப்பு எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமை அலுவலகத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம், படிப்படியாக மற்ற பணிமனைக்கும் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X