என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மாயம்
Byமாலை மலர்20 Aug 2022 5:12 AM GMT
- தேனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மாயமாகினர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்
தேனி:
தேனி ஜீவானந்தம் நகர், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் அழகர்(52). அவரது மனைவி பரமேஸ்வரி(42), மகன் அழகுராஜா(26). இவர்கள் 3 பேரும் பரமேஸ்வரியின் சகோதரி தனலட்சுமி என்பவருடன் ஆண்டிபட்டியிலிருந்து தேனி புதிய பஸ்நிலையத்திற்கு பஸ்சில் வந்தனர்.
அங்கு தனலட்சுமி அவர்களை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது தனலட்சுமிைய செல்லுமாறும், பின்னால் வருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் 3 பேரும் வரவில்லை.
அவர்கள் செல்போனுக்கு அழைப்பு விடுத்தபோது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X