search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேம்பால காங்கிரீட் சுவரில் மோதி கூலி தொழிலாளி சாவு
    X

    மேம்பால காங்கிரீட் சுவரில் மோதி கூலி தொழிலாளி சாவு

    • சூர்ய பிரகாஷ் மேம்பாலத்தி ன் காங்கிரீட் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்துள்ளா ர்.
    • ஈரோடு அரசு தலைமை மருத்துவம னை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜனனி (22). இவரது தந்தை ராஜதுரை, தாய் மகாலட்சுமி, அண்ணன் சூர்யபிரகாஷ் (35), கணவர் ஜீவா. இவர்கள் 5 பேரும் கூலித்தொழிலா ளிகள். அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் வேலைக்கு வந்த இவர்கள் 5 பேரும், சம்பவத்தன்று அதிகாலையில் பெருந்துறை ரோட்டில் உள்ள பேக்கரி ஒன்றின் முன்பு படுத்திருந்தனர்.

    அப்போது மது போதையில் இருந்த ராஜதுரை, சூர்யபிரகாஷ், ஜீவா ஆகியோருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது மதுபோதை யில் அருகில் உள்ள மேம்பா லத்தில் குறுக்கும் மறுக்கு மாக ஓடிய சூர்ய பிரகாஷ் மேம்பாலத்தி ன் காங்கிரீட் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்து ள்ளா ர்.

    இதில் த லையில் பல த்த அடி ப்ப ட்டு கிடந்த அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மரு த்துவ மனை க்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சூர்யபிரகாஷ் இறந்து விட்டதாகத் தெரிவி த்தார்.

    இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவம னை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×