search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனிதர்கள் வன உயிரினங்கள் மோதல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
    X

    மனிதர்கள் வன உயிரினங்கள் மோதல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

    • வன உயிரின ங்களுக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் மோதல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
    • பல்வேறு செயல்முறை விளக்க காட்சிகள் நடைபெற்றன.

    ஈரோடு:

    அறச்சலூரில் உள்ள கொடுமுடி சாலை சந்திப்பில் வன உயிரின ங்களுக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் மோதல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

    இதில் வன உயிரினங்க ளுடனான சந்திப்பின்போது தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள் மற்றும் வன உயிரினங்களின் தொல்லையில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்த பல்வேறு செயல்முறை விளக்க காட்சிகள் நடைபெற்றன.

    நிகழ்வில் ஈரோடு வனச்சரக அலுவலர் சுரேஷ், வனவர் சந்தோஷ், வனக்காவலர்கள் துரைசாமி, ராமசாமி, கோமதி, ரீனுபிரியா ஆகியோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×