search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ெசன்னிமலை ரோடு-சாஸ்திரி நகர் ரவுண்டானா விரிவாக்கம் செய்யரூ.1 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு
    X

    ெசன்னிமலை ரோடு-சாஸ்திரி நகர் ரவுண்டானா விரிவாக்கம் செய்யரூ.1 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு

    • ெசன்னிமலை ரோடு-சாஸ்திரி நகர் ரவுண்டானா விரிவாக்கம் செய்ய ரூ.1 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது
    • நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தகவல் தெரிவித்தார்

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தின் மிக முக்கிய ரோடுகளில் ஈரோடு-சென்னிமலை ரோடு ஒன்று. ஈரோடு மாநகர் ரெயில் நிலையத்தில் இருந்து ரங்–கம்–பா–ளை–யம், சுற்–று–வட்டச்–சாலை, வெள்ளோடு, பெருந்துறை ரெயில் நிலையம் வழி–யாக இந்த ரோடு செல்கிறது.

    இது எப்போதும் பரப ரப்பும், போக்–கு–வ–ரத்து நெரி சல் மிகுந்–தும் காணப்படும். இந்த ரோட்டில் ஈரோடு மாநகராட்சி பகு–தியிலேயே சாஸ்திரிநகர் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு உள்–ளது. இந்த பாலத்–தின் இணைப்பு சாலை சரி–யாக இல்லை.

    எனவே ஈரோட்டில் இருந்து சாஸ்திரி நகர் செல்–லும் வாகன ஓட்–டி–கள் மிக–வும் சிர–மப்–ப–டு–கின்–ற–னர்.

    குறிப்பாக பாலத்தை யொட்டியே தமிழ்–நாடு அரசு போக்குவ ரத்து க்கழக பணிமனை உள்–ளது. 3 பணி–மனைகள் ஒரே இடத்தில் இயங்கி வருவ தால் தினமும் பணிம னைக்கு வரும் அனைத்து பஸ்களும் இங்கு நிறுத்த ப்படுவதால் போக்குவர த்து நெரிசலும் ஏற்படுகிறது.

    இந்த காரண ங்களால், சாஸ்–திரி நகர் ரெயில்வே மேம்பால த்தில் இருந்து ஈரோடு சாலையை இணை க்கும் வகை–யில் இணைப்பு பாலம் அமைக்க வேண்–டும் என்று பொதும க்களும், வாகன ஓட்–டி–களும் கோரி க்கை விடுத்து வந்தார்கள். இது–தொ–டர்–பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்–டர் ராஜகோ–பால் சுன்–கரா நெடுஞ்–சா–லைத்–துறை அதிகா–ரி–க–ளுக்கு உத்தரவி ட்டார்.

    அதன்–பேரில் நெடுஞ்–சாலைத்–துறை கட்டுமா–னம் மற்–றும் பராமரிப்பு பிரிவு கோட்ட ப்பொறியா–ளர் மாதேஸ்–வ–ரன் ஒரு விளக்க அறிக்–கையை மாவட்ட கலெக்–ட–ருக்–கும், சென்னை கிண்–டி–யில் உள்ள நெடுஞ்சா–லைத்–துறை கட்டுமா–னம் மற்–றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியா–ள–ருக்–கும் அனுப்பி உள்–ளார். அதில் கூறப்பட்டு இருப்–ப–தா–வது:- ஈரோடு மாவட்ட த்தின் முக்–கிய சாலையாக ஈரோடு-சென்னி–மலை ரோடு உள்ளது.

    இங்கு ஒருங்கி ணைந்த சாலை உள்கட்–ட–மைப்பு மேம்பாட்டு திட்டத்–தின் மூலம் சாலை சந்–திப்பு மேம்–பாட்டுப ணிக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்–கப்–பட்டு உள்–ளது. இதற்–கான ஒப்–பந்–தம் முடிவு பெற்று பணிகள் தொடங்கி உள்–ளன. மேலும் சாலை சந்–திப்பு மேம்–பாட்டு பணி க்காக ரோடு அகலப்படுத்–த–வும், மழை –நீர் வடி–கால் அமைக்–க–வும் ஆக்கி–ர–மிப்–பு–கள் அகற்றப்பட்டு வரு–கின்–றன.

    மேம்பாலத்தின் அணுகு சாலை–யில் வாக–னங்–கள் குழப்பமின்–றி–யும், பாதுகாப்பா–க–வும் செல்ல சாலை சந்திப்பு வடிவமைப்பு (ரவுண்டானா) நெடுஞ்–சா–லைத்–துறையின் சாலை பாதுகாப்பு அலகு அதி–கா–ரி–க–ளால் பரி–சீ–லனை செய்யப்பட்டு ஒப்–பு–தல் பெறப்பட்டு இருக்கிறது. இங்கு பரீட்–சார்த்த முறை யில் தற்காலிக தடுப்புகள் மூலம் வாக னங்கள் அனுமதிக்கப்படு–கின்–றன. இங்கு நிரந்தர கட்–ட–மைப்பு மேற்–கொள்–ளப்–படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் பரீட்சார்த்த முறை–யில் தற்கா–லிக ரவு ண்டானா அமைக்–கப்–பட்ட பிறகும், இங்கு போக்கு வரத்து நெரிசல், விபத்–து–கள் ஏற்படுவதை தடுக்கவே ஈரோடு சாலை–யில் இருந்து மேம்–பாலத்–துக்கு இணைப்பு பாலம் கட்ட வேண்டும் என்று பொது–மக்–கள் மற்றும் வாகன ஓட்–டி–கள் கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பி டத்தக்–கது.

    Next Story
    ×