search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி மது விற்றவர் கைது
    X

    அனுமதியின்றி மது விற்றவர் கைது

    • அனுமதியின்றி மது விற்ற சுந்தர்ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என மலையம்பாளையம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கணபதிபாளையம்-மன்னாதம்பாளையம் சாலையில் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த ஈரோடு முத்தையம்பாளையம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×