search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் இருந்து வெளி ஊர்களுக்கு கூடுதலாக 50 பஸ்கள் இயக்கம்
    X

    ஈரோட்டில் இருந்து வெளி ஊர்களுக்கு கூடுதலாக 50 பஸ்கள் இயக்கம்

    • ஈரோட்டில் இருந்து வாரம் தோறும் வார இறுதி நாட்கள் பல பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
    • சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இருந்து வாரம் தோறும் வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈரோடு மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர் உள்பட பல்வேறு ஊர்களுக்கு ஏற்கனவே பல பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த வழித்தடங்களில் வார இறுதி நாட்களில் கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×