search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பெற 2.25 லட்சம் பேர் பதிவு
    X

    ஈரோடு மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பெற 2.25 லட்சம் பேர் பதிவு

    • ஈரோடு மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பெற 2.25 லட்சம் பேர் பதிவு செய்தனர்
    • இதுவரை 3.30 லட்சம் விண்ணப்பங்கள் வழ ங்கப்பட்டுள்ளன.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் 1,207 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 7 லட்சத்து 67 ஆயி ரத்து 316 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கடை க்காரர்கள் மூலம் 2 கட்ட மாக மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான விண்ண ப்பம், டோக்கன் வழங்க ப்பட்டது. இதுவரை 3.30 லட்சம் விண்ணப்பங்கள் வழ ங்கப்பட்டுள்ளன. இதற்காக நடந்த பதிவேற்ற முகா ம்களில் இதுவரை 2.25 லட்சம் பேர் மட்டுமே பதி வேற்றம் செய்துள்ள னர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதா வது:- பதிவேற்றம் செய்ய ப்பட்ட விண்ண ப்பங்கள், மாநில அரசு தனி சாப்ட்வேர் மூலம் பரிசீ லனை செய்து, தகுதியான நபர்கள் மற்றும் தகுதி இல்லாத நபர்களுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் குறு ஞ்செய்தி அனுப்பி உள்ளது. அந்த விவரங்கள் இது வரை மாவட்டங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அப்பணி முழுமையாக நிறைவு செய்த பின் எவ்வ ளவு பயனாளிகள் தகுதி யானவர்கள் என்ற விவரம் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    Next Story
    ×