search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எரியோடு பகுதியில் நாளை மின் தடை
    X

    கோப்பு படம்

    எரியோடு பகுதியில் நாளை மின் தடை

    • எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (17ந் தேதி) நடைபெற உள்ளது.
    • அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    எரியோடு:

    எரியோடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (17ந் தேதி) நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எரியோடு, நாகையக்ேகாட்ைட, புதுசாலை, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூர், சவுட கவுண்டன்பட்டி,

    மல்வா ர்பட்டி, நல்லமநாயக்க ன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, சித்தூர், காமனம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்ட ணம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்த ப்படும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.

    Next Story
    ×