என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேனி அருகே மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள்
Byமாலை மலர்18 Aug 2022 4:55 AM GMT
- குன்னூர் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி மாணவர்களை தேனி மேலப்பேட்டை இந்துநாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரி தத்தெடுத்துள்ளது.
- இங்கு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டம் குன்னூர் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி மாணவர்களை தேனி மேலப்பேட்டை இந்துநாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரி தத்தெடுத்துள்ளது. இங்கு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் நிக்சன் அனைவரையும் வரவேற்றார். இதில் தத்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
செயலாளர் குணசேகரன், இணைச்செயலாளர் மணிமாறன், கல்லூரி முதல்வர் பியூலாராஜினி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி உதவி தலைைமஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X