அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்வு

அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்ந்துள்ளது.கல்வி கட்டணத்துடன் ஜி.எஸ்.டி. வரியும் வசூல் செய்யவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்வு
Published on

சென்னை:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்ந்துள்ளது.

கல்வி கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரியும் வசூல் செய்ய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ரூ.6,000, சிறப்பு கட்டணமாக ரூ.2,000, பல்கலைக்கழக கட்டணமாக ஜிஎஸ்டி உட்பட ரூ.7,473 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com