search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளத்தில் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்
    X

    கோப்பு படம்

    பெரியகுளத்தில் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்

    • வ.உ.சி பூங்கா மேல்நிலைத்தொட்டி வளாகத்திற்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    பெரியகுளம் நகராட்சி தலைமை குடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து வ.உ.சி பூங்கா மேல்நிலைத்தொட்டி வளாகத்திற்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 16 மற்றும் 17-ந்தேதி காலை மற்றும் மாலை வேளைகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×