search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு  15 பேருக்கு சிகிச்சை
    X

    சேலம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு 15 பேருக்கு சிகிச்சை

    சேலம் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் முற்றிலும் குறைந்திருந்தது.

    இந்தநிலையில் மீண்டும் தற்போது கொரோன ா பரவி வருகிறது. இதனால் பொது இடங்களில் மீண்டும் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பொறுவோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் கொரோனா தொற் று மேலும் அதிகரிக்க வாயப்பு உள்ளதால் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதுடன், முக கவசம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×