search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் பேரூராட்சியில் பேவர் பிளாக் சாலை, கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்
    X

    ஆத்தூர் பேரூராட்சியில் பேவர் பிளாக் சாலை, கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்

    • ஆத்தூர் பேரூராட்சி பொது நிதியிலிருந்து பேவா்பிளாக் சாலை மற்றும் கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
    • இதற்கான பணிகளை ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன் தொடங்கி வைத்தாா்.

    ஆத்தூர்:

    ஆத்தூா் பேரூராட்சி 7-வது வாா்டு பேட்டைதெருவில் ரூ.38.50 லட்சம் மதிப்பீட்டில் பேரூராட்சி பொது நிதியிலிருந்து பேவா்பிளாக் சாலை மற்றும் கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கான பணிகளை ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன் தொடங்கி வைத்தாா்.

    நிகழ்ச்சியில் நிா்வாக அதிகாரி முருகன், பொறி யாளா் ஆவுடைப்பாண்டி, மேற்பாா்வையாளா் இளையராஜா, கவுன்சிலா்கள் அசோக்குமாா், முத்து, கேசவன், சிவா, பாலசிங், கவுஹா்ஜான், சங்கரேஸ்வரி ராம்குமாா், கோமதி, வசந்தி, கமலச்செல்வி உள்ளிட் டோா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×