search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கழுக்குன்றத்தில் கல்லூரி மாணவர் மாயம்
    X

    திருக்கழுக்குன்றத்தில் கல்லூரி மாணவர் மாயம்

    • தமிழரசு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் தமிழரசு. தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 9-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×