கல்லூரி மாணவி மாயம்

ஓசூரில் இளம்பெண் ஒருவர் மாயம் ஆனார்போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவி மாயம்
Published on

ஓசூரை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தளி அருகே உளள கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். தனியார் கல்லூரியில் இளங்க லை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 31-ந் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற வர் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

அது குறித்து பெற்றோர் தளி போலீசில் புகார் செய்தனர். அதில் தளியை சேர்ந்த ஆறு முகம் என்பவர் மீது சந்தே கம் உள்ளதாக கூறியுள்ள னர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com