search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூந்தமல்லியில் தேவாலயத்தில் உண்டிலை உடைத்து கொள்ளை
    X

    பூந்தமல்லியில் தேவாலயத்தில் உண்டிலை உடைத்து கொள்ளை

    • பூந்தமல்லி, டிரங்க் ரோடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது.
    • கொள்ளை சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி, டிரங்க் ரோடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. நேற்று நள்ளிரவு தேவாலயத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளி சென்று விட்டனர்.

    இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×